tag:blogger.com,1999:blog-4738185345814016358.comments2023-08-12T19:15:22.033+05:30உலகச் சிறு கதைகள்புகழேந்திhttp://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4738185345814016358.post-60537354755226648572022-03-03T20:06:19.775+05:302022-03-03T20:06:19.775+05:30Best casinos in Colorado - Mapyro
The Best Online ...Best casinos in Colorado - Mapyro<br />The Best Online <a href="https://www.mapyro.com/%ec%9d%b8%ec%b2%9c%ea%b4%91%ec%97%ad%ec%b5%9c%ec%83%81%ec%9d%98-%ea%b4%80%eb%a6%ac%ec%b6%9c%ec%9e%a5%eb%a7%88%ec%82%ac%ec%a7%80.html/" rel="nofollow">인천광역 출장샵</a> Casinos in Colorado <a href="https://drmcd.com/%ec%a0%9c%ec%a3%bc%eb%8f%84%ec%b5%9c%eb%8c%80%ea%b7%9c%eb%aa%a8%ec%b6%9c%ec%9e%a5%eb%a7%88%ec%82%ac%ec%a7%80.html/" rel="nofollow">제주도 출장마사지</a> · <a href="https://www.mapyro.com/%ea%b3%bc%ec%b2%9c%ec%b6%9c%ec%9e%a5%ec%83%b5.html/" rel="nofollow">과천 출장마사지</a> Highway 35 · Highway 35 · <a href="https://www.jtmhub.com/%ed%8c%8c%ec%a3%bc%ec%b5%9c%ea%b3%a0%ec%8b%9c%ec%84%a4%ec%b6%9c%ec%9e%a5%ec%83%b5.html/" rel="nofollow">파주 출장샵</a> Harrah's Hotel and Casino · Golden Nugget Casino · Hollywood Casino at Charles <a href="https://www.jtmhub.com/%ec%b6%a9%ec%a3%bc%ec%97%90-%eb%8c%80%ed%95%9c-%ec%9a%b0%ec%88%98%ed%95%9c%ec%b6%9c%ec%9e%a5%ec%83%b5%eb%a6%ac%eb%b7%b0.html/" rel="nofollow">충주 출장샵</a> Town Racesultimahnadinghttps://www.blogger.com/profile/07735928321938207473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-7751231380446497902018-09-25T19:04:22.842+05:302018-09-25T19:04:22.842+05:30Dear Sir, the translation excellent.
Nice story
co...Dear Sir, the translation excellent.<br />Nice story<br />congratscan u reply to my mail.thanks my email id<br />vertez123@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-24479433296299602762014-06-12T18:32:34.230+05:302014-06-12T18:32:34.230+05:30"கடவுளைப்பற்றி எவ்வளவு உயர்வாக ஒருவன் சிந்திக..."கடவுளைப்பற்றி எவ்வளவு உயர்வாக ஒருவன் சிந்திக்கிறானோ அவ்வளவு அதிகமாக அவரை அறிகிறான். அவரை அவன் தெளிவாக அறியும் போது அவருக்கு அருகில் அவன் செல்கிறான், அவரது நல்லெண்ணம், கருணை, பிறரிடத்தில் காட்டும் அன்பு ஆகிய நற்குணங்கள் இவனுக்கும் வருகிறது." - அருமையான வார்த்தைகள் !Guwahati Venkathttps://www.blogger.com/profile/08105612964555864136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-37235592260627706162014-06-12T18:14:45.889+05:302014-06-12T18:14:45.889+05:30யதார்த்த உண்மையை அழகாக எழுதி இருக்கிறார் . தன் குழ...யதார்த்த உண்மையை அழகாக எழுதி இருக்கிறார் . தன் குழந்தைகள் கெட்டு/இறந்தது பற்றி பேசமால் இருந்த அவர்கள் உண்மையிலேயே ஆத்ம-ஞானிகள் தாம் .Guwahati Venkathttps://www.blogger.com/profile/08105612964555864136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-17821862701157056232013-08-15T16:51:19.558+05:302013-08-15T16:51:19.558+05:30நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literatu...நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_short-story என்ற வலைதளத்தை பார்த்தேன். அதில் அறிய எழுத்தாளர்களின் அறிய சிறுகதை தொகுப்புகளை பார்த்து வியந்து போனேன். நீங்களும் சென்று பாருங்களேன்'.Anonymoushttps://www.blogger.com/profile/06326168661607629373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-83174677586150368372011-04-05T19:54:56.383+05:302011-04-05T19:54:56.383+05:30atputham.
paaraadukal.
mullaiamuthan.
http://kaatr...atputham.<br />paaraadukal.<br />mullaiamuthan.<br />http://kaatruveli-ithazh.blogspot.com/முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-32640917456242358632011-04-03T00:08:46.481+05:302011-04-03T00:08:46.481+05:30செல்வம் உள்ள போது நம்மை நமக்கே தெரிவதில்லை. செல்வம...செல்வம் உள்ள போது நம்மை நமக்கே தெரிவதில்லை. செல்வம் இல்லையானால் நம்மை ஒருவருக்கும் தெரிவதில்லை.........,,,,,<br /><br />தூக்கம் வரும் காலங்களில் மெத்தை இருப்பதில்லை... மெத்தை உள்ளபோதோ தூக்கம் வந்து தொலைப்பதில்லை.... <br /><br />தேடும் போது கிடைக்காத நிம்மதி தேடுதலை நிறுத்திவிட்ட பின்பு கிடைப்பது தான் மாயமோ!!!!<br /><br />மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...!!!!!!!!!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-41941403367716286902011-03-27T19:07:34.051+05:302011-03-27T19:07:34.051+05:30லியோ டால்ஸ்டாய்- இதில் மிகச் சிறந்த தர்க்கம் செய்த...லியோ டால்ஸ்டாய்- இதில் மிகச் சிறந்த தர்க்கம் செய்திருக்கிறார். கடவுளை நம்புகிறவர்களுக்கு நல்ல கதை.இந்த மாதிரிக்கதைகளை விட நீங்கள் புரட்சிகரமான கதைகளை மொழிபெயர்த்துத் தாருங்கள், என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12524509528276376619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-38253485108746089742011-03-25T20:52:03.974+05:302011-03-25T20:52:03.974+05:30மிக மிக அற்புதமான கதை.
லியோ டால்ஸ்டாயின் சில பெரி...மிக மிக அற்புதமான கதை.<br /><br />லியோ டால்ஸ்டாயின் சில பெரிய மற்றும் சிறு கதைகள் படித்திருந்தாலும் இந்தகதை என்றும் புதுமையாகவும் எளிமையான ஒரு தத்துவத்தைச் சொல்லிவிட்டுச் செல்கிறது.<br /><br /><br />கிணற்றுத்தவளைகளே தான் கண்டதும் சொல்வதும் மட்டுமே உண்மை,மேலோன்,கீழோன் ஆகியவையும் கடவுள் படைப்பே என்று உரத்துக்கத்துவதுடன் பல நூற்றாண்டுகளாய் பிரம்மாவின் முகத்துதித்தவர் எனக் கூறி மற்றோரை கீழ்மைப் படுத்திய புனைவுகளை ந்ம்புவோரும் கீழோரே....<br /><br />பகுத்தறிவு கொண்டு உண்மையை ஓராதவர் அனைவரும் அந்தகரே.....<br /><br />சூரியனாய் ஒளிர்கிறீர்கள்!!!!வாழ்த்துக்கள்!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-37385744717488264942011-03-20T16:00:55.232+05:302011-03-20T16:00:55.232+05:30அண்டன் செகாவின் மற்றுமொரு படைப்பை அருமையாக மொழிபெய...அண்டன் செகாவின் மற்றுமொரு படைப்பை அருமையாக மொழிபெயர்த்துள்ளீர்கள்.....<br /><br />மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகிறோம்வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-81463319311118349032011-03-14T11:44:21.026+05:302011-03-14T11:44:21.026+05:30A story that touches the heart! Your brilliant tra...A story that touches the heart! Your brilliant translation is an outstanding contribution.Mayilsamyhttps://www.blogger.com/profile/01283814809472015273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-40527014871220420232011-03-13T12:15:01.372+05:302011-03-13T12:15:01.372+05:30கதை மனதை அழுத்துகிறது. பசிக்கு கூட உணவு கிடைக்காத ...கதை மனதை அழுத்துகிறது. பசிக்கு கூட உணவு கிடைக்காத நிலை கொடியது. நல்ல மொழிபெயர்ப்புCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-76888479977722858332011-03-12T22:30:19.557+05:302011-03-12T22:30:19.557+05:30மனிதம் செத்துவிட்ட பிறகு இங்கே வாழ்வதில் அர்த்தமில...மனிதம் செத்துவிட்ட பிறகு இங்கே வாழ்வதில் அர்த்தமில்லை என்றுதான் அவன் உயிரை விட்டுவிட்டானோ?..!!!!!<br /><br />என்ன ஓர் ஆச்சரியம்! தாங்களும் பல்லோர் மனதில் நின்றுவிட்டீர்கள்...!!!<br /><br />வாழ்த்துக்கள்.....வாழ்க...வெல்க....!!!!!!!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-61021808280575336542011-03-07T12:30:03.077+05:302011-03-07T12:30:03.077+05:30இங்கே பெருமளவு பணக்காரர்கள் செய்வதும்,ஓரளவில் நடுத...இங்கே பெருமளவு பணக்காரர்கள் செய்வதும்,ஓரளவில் நடுத்தர வர்க்கத்தினரும் கூட நாகரிகம் என்று செய்யும் செயல்......<br /><br />இது துப்பாக்கிகளால் தீர்க்கமுடியாத துர்பாக்கிய நிலை..<br /><br />சமூகக் கேடுகளால் ஒருவன் பாதிக்கப்பட்டால் அதன் வேதனை எப்படி இருக்கும் என்பதைக் கதாசிரியர் காட்டியதன் உணர்ச்சி சிறிதும் குறையாமல் மொழிநடைப் படுத்தியதற்கு பாராட்டுக்கள் <br /><br />மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகிறோம்...!!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-5647744763316727892011-02-27T15:33:09.706+05:302011-02-27T15:33:09.706+05:30சார் தங்கள் ப்ளாக் இன்று தான் பார்த்தேன். தாங்கள் ...சார் தங்கள் ப்ளாக் இன்று தான் பார்த்தேன். தாங்கள் செய்வது மிக நல்ல விஷயம். உலக சிறு கதைகளுக்கு என்றே இந்த ப்ளாக் இருப்பது அருமை. வாழ்த்துகள் தொடருங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-85716121632444954072011-02-27T11:54:23.572+05:302011-02-27T11:54:23.572+05:30ஆர்த்சிபஷேவின் பல படைப்புகள் இன்னும் ஆங்கிலத்தில் ...ஆர்த்சிபஷேவின் பல படைப்புகள் இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படவில்லை என்பது உண்மைதான் இருப்பினும் பின்கண்ட இணைப்பில் சென்றால் அவரது படைப்புகள் பிற மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது தொடர்பான விவரங்களை நீங்கள் அறியலாம்.<br /> <br />http://en.wikipedia.org/wiki/Mikhail_Artsybashevபுகழேந்திhttps://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-33930509998351712912011-02-27T11:26:01.907+05:302011-02-27T11:26:01.907+05:30மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் கம்யூனிச இரஷ்யாவி...மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ் கம்யூனிச இரஷ்யாவில் தடை செய்ய்ப்பட்ட ஒரு எழுத்தாளர் என்பதும் <br /><br />அவருடைய எந்தப் புதினங்களும் ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு செய்யாமல், இன்னும் இரஷ்யமொழியிலேயே உள்ளதாகவும் கேள்விப்படும்போது <br /><br />இரஷ்யனிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுக்கு உலகத்தின் சிறந்த கதைகளைத் தரவேண்டுமென்ற தங்களின் உழைப்பு ஈடிணையற்றதாகத் தோன்றுகிறது.<br /><br />மென்மேலும் பலகோடி நூறாயிரம் தமிழ் மக்களைச் சென்றடைய வாழ்த்துகிறேன்வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-90139184159014699412011-02-27T10:31:53.530+05:302011-02-27T10:31:53.530+05:30தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. உங்களைப் போன்றவர்...தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்கள்தான் நான் சலிப்படைந்த போதெல்லாம் என்னை உற்சாகப் படுத்தி மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகின்றன.<br /><br />நீங்கள் குறிப்பிட்ட கதைகளில் லியோ டால்ஸ்டாயின் 'Anna Karenina' என்ற கதை ஏற்கனவே தமிழில் 'பணக்காரி' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப் பட்டு திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன் . அதில் MGR எதிர்மறை நாயகனாக நடித்துள்ளதாகவும் நான் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் நான் அப்படத்தைக் காணும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை. <br /><br />மேலும் நீங்கள் குறிப்பிட்ட இப் படைப்புகள் எல்லாம் நெடுங்கதைகள். எனக்கும் அவைகளை எல்லாம் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. நான் எனது ஒய்வு நேரங்களில் சிறு கதைகளை மொழிபெயர்த்துத் தட்டச்சு செய்கிறேன். இரவு ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணிவரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்து முடிக்கிறேன். நெடுங்ககதைகளை மொழிபெயர்க்க நீண்ட ஓய்வும் நேரமும் வேண்டும். காலமின்மையும் நிதிப் பற்றாக்குறையும் அதன் காரணங்களில் சில. மேலும் உங்களுக்காக இன்னும் ஏராளமான சிறுகதைகள் ஒவ்வொரு மொழியிலும் இருந்து தமிழுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறேன்.<br /><br />உங்கள் அன்புக்கு என் நன்றிகள்.புகழேந்திhttps://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-79966554899884946572011-02-27T10:14:30.669+05:302011-02-27T10:14:30.669+05:30உங்களது மொழிபெயர்ப்புகள் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூ...உங்களது மொழிபெயர்ப்புகள் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகின்றன. நான் படித்து முடித்ததும் எனது நண்பர்களுக்கு இவைகளைப் பரிந்துரையும் செய்கிறேன். நான் உங்களிடம் ஒன்றை உரிமையோடு கேட்கிறேன், நீங்கள் ஏன் லியோ டால்ஸ்டாயின் Anna Karenina, War & Peace மற்றும் ஆர்த்சிபசெவின் Sannin போன்ற வற்றை எங்களுக்காக மொழிபெயர்ப்பு செய்யக் கூடாது?Anonymoushttps://www.blogger.com/profile/12524509528276376619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-23653641255513173442011-02-19T23:34:38.143+05:302011-02-19T23:34:38.143+05:30அண்டன் செகாவின் யதார்த்தமான மனவோட்டங்களை சிறிதும் ...அண்டன் செகாவின் யதார்த்தமான மனவோட்டங்களை சிறிதும் குறைவுபடாமல் காட்டியுள்ளீர்கள்.<br /><br />மனது மயங்கியென்ன? யாருக்கும் வாழ்வு வரும்.<br /><br />மென்மேலும் மிளிர வாழ்த்துக்கள்....!!!!!வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-71594363523044994252011-02-14T03:00:38.720+05:302011-02-14T03:00:38.720+05:30nalla kathaiyai Namakku mozhipeyarthu thanthullirk...nalla kathaiyai Namakku mozhipeyarthu thanthullirkal.<br />mulaiamuthan<br />http://kaatruveli-ithazh.blogspot.com/முல்லை அமுதன்https://www.blogger.com/profile/05788119703529679560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-30543127921420861922011-02-12T23:21:51.646+05:302011-02-12T23:21:51.646+05:30பிச்சைஎடுக்கும் சிலர் தன்னை சாட்டையால் அடித்துக் க...பிச்சைஎடுக்கும் சிலர் தன்னை சாட்டையால் அடித்துக் கொள்வர். இரத்தம் வழியும். இது அதைவிடக் கொடுமை. பின்னணியில் ஒலிக்கும் மிருதங்கம் அந்தப் பெண்ணின் மேல் விழுந்த அடியையும் , நாதஸ்வரம் அவள் அழுகையின் வலியையும், உணர்த்தியது. அருமை இல்லை இல்லை கொடுமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-68918245204130471442011-02-12T17:07:13.462+05:302011-02-12T17:07:13.462+05:30திரு. மயில்சாமி அவர்கள் தான் எழுதிய கருத்துரையைத் ...திரு. மயில்சாமி அவர்கள் தான் எழுதிய கருத்துரையைத் தானே நீக்கி விட்டார். அதற்காக நான் வருத்தப் படுகிறேன். நீங்கள் முரண்பட்டுக் கருத்துக்களை உரைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கும் இதைப் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மீண்டும் உங்கள் கருத்துரையினை இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.புகழேந்திhttps://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-72522319705973917472011-02-12T14:17:24.132+05:302011-02-12T14:17:24.132+05:30இதுவரை சந்திக்காத பாத்திரம்.வறுமையும் அதனால் ஏற்பட...இதுவரை சந்திக்காத பாத்திரம்.வறுமையும் அதனால் ஏற்பட்ட தனிமையும் வாழ்வா? சாவா? என்ற நிலையும் எதையும் செய்யும் ஒரு உத்வேகத்தைக் கொடுப்பதுடன் சாவை எதிர்கொண்டு போராடும் நிலையை உருவாக்குகிறது.<br /><br /> யாரும் தவறுகளின் வழியில் நடக்கவேண்டும் என்று நினைப்பதில்லையெனினும் சூழலும் வறுமையும் கொண்ட இந்த ஷாஷாவைக் காட்டியதால் இதுபோன்ற எத்தனையோ ஷாஷாக்களின் வலிகளை இந்தசமுதாயம் உணர்வதுடன் இது போன்றோரின் வலிகள் நிறைந்த வயிற்றுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஏளனம் செய்யாததே அவ்ர்களுக்குச் செய்யும் பேருதவி... <br /><br />சமுதாய நோக்கில் மிளிர்கிறீர்கள்.வாழ்த்துக்கள்வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4738185345814016358.post-72263179938278967752011-02-12T12:30:31.851+05:302011-02-12T12:30:31.851+05:30This comment has been removed by the author.Mayilsamyhttps://www.blogger.com/profile/01283814809472015273noreply@blogger.com